இன்று(0706/2020) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூரில் பயிலும் இயலா குழந்தைகள் 6பேரின் குடும்பத்திற்கும் மற்றும் மன்னார்புரம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கும் ரூபாய் 2500
மதிப்புள்ள அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கான மளிகைப்பொருட்களை தன் மகள்(J.Sharon Rose )கைகளால் கொடுத்து மகிழ்ந்த திரு Johnson proprietor of Eeagle Vision Security Systems in Thillai Nagar,Trichy...அவர்களுக்கு என் பள்ளியின் இரு பால் ஆசிரியர்களின் சார்பில் நன்றி..நன்றி..
No comments:
Post a Comment