என்னோட முகநூலில் முதலாவதாக நட்பில் இணைந்தவர் திரு Dinesh... பள்ளியின் புரவலராக முதலில் இணைந்தவர் திரு Dinesh... அவர் இன்று எங்கள் பள்ளி பெற்றோர்களுக்கு ஹோப் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் 20 குடும்பத்திற்கு மளிகை (1500மதிப்புள்ள) தொகுப்பு வழங்கினார்...பேரன்பும் பெருமகிழ்வும் திரு Dinesh. மகிழ்வித்து மகிழ்ந்த பேரன்பிற்கு நன்றி....
No comments:
Post a Comment