சரியான நேரத்தில் எளியவர்களுக்கு உதவுதல் தொடரும் நிகழ்வு....
கொரோனா ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்....அன்றாடம் பணிக்குச் சென்றால் தான் உணவு என்ற நிலையில் இருக்கும் ... மிகவும் வறிய நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சியில்
இரண்டாவது
கட்டமாக மீண்டும்
30 குடும்பங்களுக்கு திருச்சி உலகனாதபுரத்தில் அரிசி உள்ளிட்ட மளிகைப்
பொருட்கள் இன்றைய (6/4/2 0)தினம் வழங்கப்பட்டது ...வரும் வாரத்தில் மேலும் குடும்பங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.!! சரியான நேரத்தில் ஏழைகளுக்கு வழங்குவதால் அவர்களுக்கு பயன் உள்ள வழியில் இருக்கிறது...
... கேட்டவுடன் மகிவித்து மகிழ்ந்த S2S திரு இரவி சொக்கலிங்கம் அண்ணா அவர்களுக்கு நன்றி .. நன்றி...நன்றி..