உழைப்பாளிக்கு மகுடம் சூட்டுவோம்..
வளைந்த முதுகும் நிமிர்ந்தே சொல்லிடும்...
விளைந்த வயலில் வியர்வை மின்னிடும்..
உயர்ந்த கட்டிடம் உவகைத்தந்திடும்...
உழைப்பின் மேன்மையை உரக்கச்சொல்லிடும்..உழைக்கத்தெரிந்தவன் மனித சாதி..
பிழைக்கத்தெரியாத இனத்தின் ஏமாளி..
உழைப்பாளி உயரத் தோள் கொடுப்போம்..
களிப்போடு வாழ வழி வகை செய்வோம்.....
No comments:
Post a Comment