வாழ்க்கை என்றால் வறுமையோடும்
வெறுமையோடும் வாழ்வதல்ல...
வரும்படிக்காகவும் வாழ்வதல்ல..
மகிழ்ச்சி வரும் படி மற்றவரும் மகிழும்படி வாழ்வதன்றோ..வாழ்க்கை....
அதிஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது...உதவி என்பது எப்பொழுதும் அடுத்தவரிடம் கிடைத்துக்கொண்டே இருக்காது..கடைசி வரை நம்மிடம் மிஞ்சுவது நாம் நம் மீது கொள்ளும் நம்பிக்கை தான்..ஆனால் எனக்கு அதிஷ்டமும் உதவியும் தன்னம்பிக்கையும் இருப்பதால் தான் இன்று இடைமலைப்பட்டிபுதூர் எம்.ஜி ஆர நகர் மற்றும் குட்டிமலை பகுதிகளில் இரு க்கும்(27/04/2020முதல்) எம் பள்ளி குழந்தைகளுக்கு (50 )மதிய உணவு கிடைத்தது......பேரன்புடன்
வழங்கி
மகிழ்வித்து மகிழ்ந்த திரு
No comments:
Post a Comment