ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூரில் பயிலும் ஏழை மாணவ மாணவிகளின் 15 குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வழங்கி (75கிலோ) மகிழ்வித்து மகிழ்ந்த திரு கண்ணன் இடைமலைப்பட்டிபுதூர் ( All India Radio)அவர்களுக்கு இருபால் ஆசிரியர்கள் சார்பில் நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறோம்...
No comments:
Post a Comment