உழைப்பதில் மழை "மே"கம் போன்றவர்கள் உழைப்பாளர்கள்..அதனால் தான் மே மாதம் கொண்டாடப்படுகிறதோ...உழைத்து வியர்வை காயும் முன்னே அவர்களுக்கு ஊதியத்தை கொடு...என்றார் நபிகள் நாயகம்....
இன்று திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள 30 குடும்பங்களுக்குஅரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது...மளிகைப் பொருட்கள் வழங்கிய .shine trichy திரு Vignesh Brt அவர்களுக்கும் அரிசி வழங்கிய திரு Harish அவர்களுக்கும் நன்றி... முன்னதாக 30 குடும்பங்களையும் ஒருங்கிணைத்து தயார் நிலையில் இருந்த கம்பரசம் பேட்டை VAO திருமதி பத்மாவதி அம்மா அவர்களுக்கு நன்றிகள் பல..என்னோடு பயணித்து பல நல்ல செயல்களை முன்னெடுக்கும் கலைக்காவிரி திரு சதீஸ்குமார் அவர்களுக்கும் நன்றி......
No comments:
Post a Comment