இன்று(03/05/2020) ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூரில் கல்வி பயிலும் குழந்தைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் 25 குடும்பத்திற்குஅரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கி மகிழ்வித்த திரு Sampath Santhana அவர்களுக்கு
பேரன்புடன் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறோம்..
No comments:
Post a Comment