மகிழ்வித்து மகிழ்வோம்...
கொரோனா ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்....அன்றாடம் பணிக்குச் சென்றால் தான் உணவு என்ற நிலையில் இருக்கும் ... மிகவும் வறிய நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று 5 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது...நன்றி கணேஷ் கலாம்.
No comments:
Post a Comment