பேரன்புகள் அண்ணா...
மகிழ்வித்து மகிழ்ந்த தங்களுக்கு என் அன்பு நன்றி அண்ணா.....
கேளுங்கள் கொடுக்கப்படும்தட்டுங்கள் திறக்கப்படும்...என்பதற்கேற்பகேட்டவுடன் இடமலைப்பட்டிதுளசிங்கப்புரம்பகுதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு இன்று அரிசி, சர்க்கரை, பருப்பு, உப்பு, வழங்கிய முனைவர் Thiru Ramachandran. R
Pearl trust
No comments:
Post a Comment