எங்கும் பாரடா இப்புவி மக்களை...பாரடா உனது மானிடப்பிறப்பை...என்ற
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்.
புரட்சிக் கவிஞருக்கு வீரவணக்க மலரஞ்சலி.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம். 21.04.2020
கல்வியின்
மிக்கதாம் செல்வமொன்று இல்லையே...
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே...
இளமையிற் கல்லென
இசைக்கும் ஔவையார் இன்பக்கருத்தை நீ
சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில்
ஏறுமோ கல்விதான் ?
இப்பொழுதே உண்
No comments:
Post a Comment