https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Wednesday, July 01, 2020

எங்கும் பாரடா இப்புவி மக்களை...பாரடா உனது மானிடப்பிறப்பை...என்ற

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்.
புரட்சிக் கவிஞருக்கு வீரவணக்க மலரஞ்சலி.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம். 21.04.2020
கல்வியின்
 மிக்கதாம் செல்வமொன்று இல்லையே...
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே...
இளமையிற் கல்லென 
இசைக்கும் ஔவையார் இன்பக்கருத்தை நீ  
சிந்திப்பாய் செவ்வையாய் 
இளமை கழிந்திடில்
ஏறுமோ கல்விதான் ? 
இப்பொழுதே உண்
இனித்திடும் தேன்.....தங்களின் பாடல்கள்...கருத்து மிக்க பாடல்கள் ..அவருக்கு வீரவணக்கம் செலுத்த அமைந்த அருமையான தருணம்...   




No comments:

Post a Comment