திருச்சி அண்ணா விளையாட்டரங்கச் சாலையில் மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்துள்ள காய்கறி சந்தைப் பகுதியில் மாநகரக் காவல்துறையுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஒழுங்கு நடவடிக்கை களப்பணியில் இருந்து இனிய பதிவுகள்.
காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை களத்தில் .. என்னுடன் தம்பி சதீஷ் குமார் மற்றும் Scout சாமுவேல் உள்ளிட்ட காவல் நண்பர்களுடன் .. 06.04.2020.
No comments:
Post a Comment