நன்றி...நன்றி பாலாஜி என்றதொரு
பாசநெஞ்சின் துணையாகி,
நாளெல்லாம் இன்பமுடன்
நல்லறம்தான் காத்து மண்ணில்
ஆண்டுகள் முப்பது
ஆனதை நினைவூட்டி
அழகானத் தமிழெடுத்து
அன்பு பாசம் அதில் கலந்து
வாழ்த்துதனை மழையாக
வழங்கிய நல் உள்ளங்கள்
உறவாகி, நட்பாகி, உணர்வினிலே கலந்தவர்கள்
ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி, நன்றி,
No comments:
Post a Comment