நேற்று (04/05/2020) வீட்டு வேலை, கூலி வேலை செய்யும் இ.புதூர், குட்டி மலைப் பகுதி டோபி நகர் வாழ் சாமானிய மக்கள் 12 பேர் குடும்பத்திற்கு அரிசி மளிகை வழங்கிய பேரன்பின் பதிவுகள்....
நிகழ்விற்கு துணை நின்று பசித்துயர் நீக்க பொருள்கள் வழங்கிய திரு.Sampath Santhana அவர்களுக்கு பெருமகிழ் நன்றி..... 04.05.2020.
No comments:
Post a Comment