எங்க மேலயும் கொஞ்சம்https://www.vikatan.com/news/tamilnadu/karur-transgenders-seek-governments-help?utm_source=mobile&utm_medium=whatsapp கருணை காட்டுங்கள்...
விகடன் செய்தி அறிந்து....உடன் கரூர் மாவட்ட ஆசிரியர்களிடம் தொடர்பு கொண்டு இன்று காலை உடனடியாக அவர்கள் 30 பேருக்கும் அரிசி வழங்கிய அண்ணன் திரு இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்....நேற்று மாலை செய்தியை பார்த்து அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் என்று அன்பு கட்டளையிட்ட அண்ணன் அவர்கள் 30 பேருக்கும் 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்...இதற்க்கு உதவிய கரூர் மாவட்ட ஆசிரியர் ஐயா செல்வகண்ணன் அவர்களுக்கும் திரு அன்பரசன் அவர்களுக்கும் மற்றும் திருமதி sai brindha அவர்களுக்கும் நன்றி நன்றி
No comments:
Post a Comment