உலகிற்கு ஒளிதரும் கதிரவனைப்
பெயரில் மட்டுமல்லாது
செயலிலும் கொண்டவன்
அன்பும் கருணையும்
அதிகமாய்க் கொண்டவன்,
கலைத் தேன் பருகுவதில்
களைப்படையா வண்டவன்
நட்புப் பூக்களால் சூழப்பட்ட
நறுமணச் செண்டவன்
கொடுப்பதன் மூலம்
கோடி இதயங்களை வென்றவன்
அதிலும் அடுத்தவர் அறியாமல் தந்து
ஆர்பாட்டம் இல்லமல் சென்றவன்
புகழில் நிலைத்து நின்றவன்.
என் அன்புத் தம்பி
கதிரவன் செல்லப்பெருமாள்
காலமெல்லாம் வாழ்க! வாழ்க !
வாழ்த்துவோம் வாருங்கள் !
ஆர்ப
No comments:
Post a Comment