இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி ........வானின்று ஒளி தந்து
வாழ்விக்கும் உயிர்களையும்
தானென்ற ஆனவத்தை தரித்திடாதக் கதிரவன்!
அதன் பெயரை பெற்றவரே
அறம் செய்யக்கற்றவரே
கலிகாலக் கர்ணன் போல்
கல்விக்குக் கொடுப்பவரே
தேவையென்று கேட்டு விட்டால் தேடிச்சென்று உதவிசெய்யும்
தேவதூதனே
தேன் தமிழால் வாழ்த்துகிறோம்
No comments:
Post a Comment