*"நாயகன் - நல்லாசிரியர் விருது"*
திருச்சி ரோட்டரி கிளப் GEMS INNOVATORS சார்பாக "நாயகன் - நல்லாசிரியர் விருது" வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் லீ டெம்ப் போர்ட்டில் (Hotel Le Temp Fort) 24.09.2019 அன்று மாலை 8.00 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS - RI 3000 தலைவர் வள்ளியப்பன் தலைமை தாங்கினார்.. பவர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் திரு. சூர்யகுமார் ஆசிரியர் திருமதி கன்னியம்மாள், ஆசிரியர் திருமதி வாசுகி திலகா மற்றும் என்னுடைய கல்வி சேவையை பாராட்டும் விதமாக ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS சார்பாக "நாயகன் - நல்லாசிரியர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது....
ஜான்சிராணி மகளிர் மன்ற தலைவர் ஹேமலதா மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS பொருளாளர் சரவணன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்த
No comments:
Post a Comment