புதியக்கல்வியாண்டு. புவியில் நமக்கு புதிதாய்ஒன்று. வழங்கப்படுகிறது! இதயம்முழுக்க நன்றி உணர்வு இனிதாய் நிறையட்டும்! உதயம்தொடங்கி ஒவ்வொரு நொடியும் உழைப்போம்! உயர்வுகள் நம்மை சிகரத்தில் நிறுத்தட்டும் ...,,,,,........ ......
உழைக்கும் மனம்கொண்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய. கல்வியாண்டுப்பிறக்கிறது தொண்டு மனம் கொண்டு வாழ ......
இன்று அல்ல என்றுமே புத்தாண்டு பிறப்பதுவே! மழலைகளுக்காகவே வாழ்பவர் தமக்கு. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு நொடியும். மகிழ்வான புது நொடியே! புறப்படுகிறேன் உங்கள் ...............
அனைவரின் வாழ்த்துகளோடு............
பூக்கள் அங்கே எனக்காக காத்திக்கிடக்கின்றன ....................
.

உழைக்கும் மனம்கொண்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய. கல்வியாண்டுப்பிறக்கிறது தொண்டு மனம் கொண்டு வாழ ......
இன்று அல்ல என்றுமே புத்தாண்டு பிறப்பதுவே! மழலைகளுக்காகவே வாழ்பவர் தமக்கு. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு நொடியும். மகிழ்வான புது நொடியே! புறப்படுகிறேன் உங்கள் ...............
அனைவரின் வாழ்த்துகளோடு............
பூக்கள் அங்கே எனக்காக காத்திக்கிடக்கின்றன ....................
.


No comments:
Post a Comment