ஒன்றிய அளவிலான தீவிர மாணவர் சேர்க்கை பேரணி ......
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மணிகண்டம் ஒன்றியம்
இடைமலைப்பட்டிப்புதூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி 5/6/2017 அன்று காலை 10 .00 மணி அளவில் துவங்கப்பட்டது.
சேர்க்கைப்பேரணியை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் கொடி அசைத்து தொடங்கிவைத்தார் .
மணிகண்டம் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்,கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு அவர்கள் , முன்னாள் கிராம கல்விக்குழுத்தலைவர் திரு முத்துசெல்வம் அவர்களும் முன்னிலை வகித்தனர். பேரணிக்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார் .பேரணியில் இருபால் ஆசிரியர்கள் ,இருபால் ஆசிரியப்பயிற்றுனர்கள், பகுதி நேர ஆசிரியர்கள்,சினேகம் அறக்கட்டளை பால்குணா அவர்கள் , சிறப்பாசிரியர் கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.........
பேரணியில் மாணவர்கள் பள்ளியின் சிறப்புகுறித்த பதாகைகளை ஏந்தியும் , அரசுப்பள்ளியின் பெருமைகளை ஒலிப்பெருக்கி மூலம் காளியம்மன்கோவில் தெருவில் இருந்து , மெயின்ரோடு , கொல்லாங்குளம், எம்ஜிஆர் நகர் , அரசுக்காலணி , கல்லுப்பட்டறைத்தெரு நாயக்கர் தெரு வழியாக சென்று வந்தனர்.
பேரணி அரசுப்பள்ளிகளை. பலப்படுத்தும் விதமாகவும் , அரசுப்பள்ளிகளின்சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது .
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மணிகண்டம் ஒன்றியம்
இடைமலைப்பட்டிப்புதூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
தீவிர மாணவர் சேர்க்கைப் பேரணி 5/6/2017 அன்று காலை 10 .00 மணி அளவில் துவங்கப்பட்டது.
சேர்க்கைப்பேரணியை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் கொடி அசைத்து தொடங்கிவைத்தார் .
மணிகண்டம் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்,கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு அவர்கள் , முன்னாள் கிராம கல்விக்குழுத்தலைவர் திரு முத்துசெல்வம் அவர்களும் முன்னிலை வகித்தனர். பேரணிக்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார் .பேரணியில் இருபால் ஆசிரியர்கள் ,இருபால் ஆசிரியப்பயிற்றுனர்கள், பகுதி நேர ஆசிரியர்கள்,சினேகம் அறக்கட்டளை பால்குணா அவர்கள் , சிறப்பாசிரியர் கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.........
பேரணியில் மாணவர்கள் பள்ளியின் சிறப்புகுறித்த பதாகைகளை ஏந்தியும் , அரசுப்பள்ளியின் பெருமைகளை ஒலிப்பெருக்கி மூலம் காளியம்மன்கோவில் தெருவில் இருந்து , மெயின்ரோடு , கொல்லாங்குளம், எம்ஜிஆர் நகர் , அரசுக்காலணி , கல்லுப்பட்டறைத்தெரு நாயக்கர் தெரு வழியாக சென்று வந்தனர்.
பேரணி அரசுப்பள்ளிகளை. பலப்படுத்தும் விதமாகவும் , அரசுப்பள்ளிகளின்சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது .
No comments:
Post a Comment