கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பரிசு கொடுக்கும் வழக்கம் 10ம் நூற்றாண்டில் தோன்றினாலும் தொப்பையும் , குல்லாவும் கொண்ட சான்டாகிளாஸ் உருவம் 19 ம் நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டது .......
கொடுத்து மகிழவே...
பகிர்ந்து வாழவே...
ஏற்றுக்கொள்ளவே....
ஏற்றம் பெறவே......
ஒன்றுபடவே...,
நன்று வாழவே...
வென்று வளம்பெற...... கிறிஸ்துமஸ். நேற்றைய கிறிஸ்துமஸ் விழாவில் அனைத்துகுழந்தைகளுக்கும் (300)கடலைமிட்டாய்க் கொடுத்து மகிழ்ந்தவர் திரு ஜெயாவெங்கட் சகோ....
திருமதி அனிதா வெங்கட் அவர்களின் பிறந்த நாளில் எங்களை மகிழ்வித்து மகிழ்ந்த உங்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றி .....
Sunday, December 23, 2018
கிறிஸ்துமஸ் விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment