பின்னம்.....
முழு பொருள் தன்னில் பிரிக்கும் அளவை பின்னம் என்கிறோம்....
ஆப்பிள்,உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம், கடலைஉருண்டை,ஆரஞ்சு, சப்பாத்தி, தோசை,தேன்மிட்டாய்,தேங்காய் பர்பி, போன்றவற்றை ஆறு,,ஏழு,எட்டு என சம பாகங்களாகப்வெட்டி,பிரித்து அவற்றைக்கொண்டு தொகுதி, பகுதி,தகுபின்னம்,தகாபின்னம்,கலப்பு பின்னம்,ஓரின பின்னம்,வேற்றின பின்னம்,
பின்னக்கூட்டல்,கழித்தல் அறிதல்......
No comments:
Post a Comment