அங்கீகரிப்போம் .....
அன்பின் தூதர்களை ....
குழந்தை செல்வங்களின் சீரிய சிந்தனைகளை ...
சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு .....
தனது ஆசை சேமிப்பை பகிர்வதற்கும் ,உண்டியல் ஏந்தி ,புயல் நிவாரண நிதி திரட்டி அளிப்பதற்கும் பெரிய மனசு வேண்டும் ..
அத்தகைய உயர்ந்த உள்ளத்தோடு ,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தம் இள வயதிலே சேவை மனப்பான்மையுடன்
அறம் வழங்கியதை பாராட்டி
சான்றிதழ் வழங்கி பெருமை கொள்கிறோம் ......
இவர்களின் பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.......
குழந்தைகளைக் கொண்டாடுவோம்...
பாராட்டுவோம் ..அவர்களின் சேவையை....
No comments:
Post a Comment