இன்று பிறந்த நாள் காணும் Ashok Ignatious ....அன்பர் பணி செய்ய
என்னை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலைதான் வந்தெய்தும் பராபரமே!
பிறருக்குப் பணியாற்றுவது தான் பேரின்பம் என்கிற திருமூலரின் பாடலுக்கு ஏற்ப சிறிய வயதில் தொண்டு செய்யும் நீ பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்..
No comments:
Post a Comment