https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, December 04, 2018

கஜா புயல் நிவாரணம்

மகிழ்வான நாள்............ திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் திரு மருதநாயகம் அவர்கள்  தலைமையில்.2/12/2018 ஞாயிறு அன்று  #கஜாபுயல்# பாதித்த பகுதிகளான ,   புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமலைராய  சமுத்திரம் ஊராட்சி, மேட்டுப்பட்டி அருகே உள்ள உடையாநேரி,ரெங்கம்மாள் சத்திரம்,நார்த்தாமலை, பொம்மாடிமலை,இந்திராகாலனி, சமத்துவபுரம்,போன்ற  பகுதிகளுக்கு ரூபாய் 50 000 மதிப்பிலான நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டது... .....                .நிவாரணப்பணியில் சமயபுரம் எஸ் ஆர் வி மாணவர்கள் ( 11 ஆம் வகுப்பு) தன்னுடன் பயிலும் மாணவர்களிடம் நிதிவசூல் செய்து அப்பணத்தில் பொருள்களை வாங்கி களப்பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது..... நிவாரணப்பொருள்கள் கைலி மற்றும்  தார் பாய் வாங்க ரூபாய் 10000  வழங்கிய        திரு  ரவி சொக்கலிங்கம்  அவர்களுக்கு நன்றி......

No comments:

Post a Comment