மகிழ்வான நாள்............ திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் திரு மருதநாயகம் அவர்கள் தலைமையில்.2/12/2018 ஞாயிறு அன்று #கஜாபுயல்# பாதித்த பகுதிகளான , புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமலைராய சமுத்திரம் ஊராட்சி, மேட்டுப்பட்டி அருகே உள்ள உடையாநேரி,ரெங்கம்மாள் சத்திரம்,நார்த்தாமலை, பொம்மாடிமலை,இந்திராகாலனி, சமத்துவபுரம்,போன்ற பகுதிகளுக்கு ரூபாய் 50 000 மதிப்பிலான நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டது... ..... .நிவாரணப்பணியில் சமயபுரம் எஸ் ஆர் வி மாணவர்கள் ( 11 ஆம் வகுப்பு) தன்னுடன் பயிலும் மாணவர்களிடம் நிதிவசூல் செய்து அப்பணத்தில் பொருள்களை வாங்கி களப்பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது..... நிவாரணப்பொருள்கள் கைலி மற்றும் தார் பாய் வாங்க ரூபாய் 10000 வழங்கிய திரு ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி......
No comments:
Post a Comment