💐💐💐💐💐இன்று பிற்பகல் ( 12/08/2018 )12.30
மணிக்கு News18 தொலைக்காட்சியில் கதைசொல்லிதிரு ஜெயராமன் அவர்கள் ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிப்புதூர் பள்ளி குழந்தைகளுடன் நடந்த கதைச்சொல்லி நிகழ்வு ..... News 18 ..தொலைக்காட்சியில் இப்படிக்கு இவர்கள் நிகழ்வில்
காணத்தவறாதீர்கள் .....
நன்றி திரு ஜெயராமன் சார்
நன்றி News 18 தொலைக்காட்சி ....
No comments:
Post a Comment