முழுமையாக அந்தநொடியில் வாழுங்கள் !!
“அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள் அது போதும் .நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும் தான்
அதற்கு மேல் இல்லை -அன்னை தெரசா.............
14/08/2018 செவ்வாய் கிழமை திரு குமார் சகோதரர் அவர்கள் எம் பள்ளிக்கு வருகைப்புரிந்தார் ...தத்தி தத்தி முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையைப்பார்த்த உடன் யாருடைய குழந்தை என்ற பாரபட்சமில்லாமல் ஆகா! அருமையாக நடந்து விட்டாயே...நீ பெரிய ஆளாகி விட்டாயே செல்லமே... என்றெல்லாம் மனதாரபாராட்டத்தோன்றும் ..அந்தக்குழந்தையும் அதனைப்புரிந்துக்கொண்டு பெருமையாக அடுத்த அடியை எடுத்து வைக்க முயலும் .....அந்த சின்னஞ்சிறு
பாராட்டுகள் மூலமாகவே குழந்தை ஒவ்வொரு காரியமாக செய்து வளர்ந்து வருகிறது ...நம்முடைய மனம் திறந்த நேர்மையான பாராட்டை குழந்தை விரும்புகிறது ...அப்படித்தான் குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாடு,மழலைப்பேச்சு...
அவர்களின் எண்ண வெளிப்பாடு ஒவ்வொன்றையும் ரசித்து பாராட்டி, மகிழ்ந்த திரு குமார் சகோதரர் அவர்கள் அன்று முழுவதும் குழந்தைகளுடன் ................இருந்து ....அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார் .....,,,பள்ளிக்கு Tablet for Android with Detachable keyboard. வழங்கி,பணத்தினால் வாங்க முடியாத பரிசான அன்பைப்பெற்றார் .... Thank you Thiru Kumar brother
Monday, August 27, 2018
மகிழ்ச்சியாக இருங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment