கருணையுள்ள இதயம்
கடவுள் வாழும் இதயம்
💐💐💐💐💐அனைவரும் கற்று உணர வேண்டிய மூன்று சத்தியங்கள் ...பரந்த மனம் , அன்பான பேச்சு,சேவை வாழ்க்கை மற்றும் கருணை ஆகியவைகளே மனிதம் மலரச்செய்யும் மகத்தான செயல்கள் -புத்தர்
சுதந்திர தின விழாவிற்கு பரிசுகளை வாரி வழங்கிய நல்ல உள்ளங்கள்...
💐💐💐திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் ...
💐💐💐 (என் முன்னாள் மாணவன் முரளி)திருமதி அகிலா முரளி அவர்கள்
💐💐💐புங்கே இந்தியா பிரைவேட் லிமிடெட்
திரு சுந்தர் அவர்கள் ....
💐💐💐திரு அயினான் அவர்கள்
அனைவருக்கும் நன்றி
No comments:
Post a Comment