சத்தம் இல்லாமல் சாதனைகள் பல செய்யும் சாதனை மனிதர்.....
மாநகராட்சி சார்பில் 14 இடங்களில் நீர் மோர்....
அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் புது பொலிவுடன் தென்னூரில் fly over..
இந்தியாவிலேயே முதன் முதலாக தெருவோர திறந்த வெளி நூலகம்...
Give a book
Take a book
Plogging முறை ... நடந்து செல்லும் போது வழியில் கிடைக்கும் குப்பைகளை எடுத்து மாநகராட்சி வாகனங்களில் வழங்குதல்...இன்னும் சாதனைகளைச்சொல்லிக்கொண்டேப்போகலாம்...
மலைக்கோட்டை மாநகரின் ஆணையர் திரு ரவிச்சந்திரன் ஐயா அவர்களைப் பற்றி.....நேற்று பள்ளிக்கு வந்த போது பள்ளி குழந்தைகளுடன் மகிழ்வான பொழுது.....
Panchayat union primary school,Edamalaipattipudur Trichy-12
No comments:
Post a Comment