நெஞ்சில் நேர்மை இருந்தால் ...
குணத்தில் அழகு மிளிரும் ...
குணத்தில் அழகு இருந்தால்
இல்லத்தில் இணக்கம் வரும்
இல்லத்தில் இணக்கம் வந்தால்
நாட்டில் ஒழுங்கு நிலவும்
நாட்டில் ஒழுங்கு நிலவினால் உலகில் அமைதி தவழும் ..... என்று முன்னால் குடியரசுத்தலைவர்ஐயா
அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல , நேர்மை , பசுமை , உண்மை , வாய்ந்த தம்பி Shankar Shrijan அவர்களுக்கு அக்காவின் பிறந்த நாள் வாழ்த்துகள்...
No comments:
Post a Comment