ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளியில் சர்வ தேச பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 பெண் குழந்தைகளுக்கு இரத்தவகை கண்டறியப்பட்டது.Lions club of Trichirappalli,
PREMIER PRIDE தலைமையில் நடை பெற்ற இந்த விழாவில் தலைவி திருமதி பிரேமா பாலகிருஷ்ணன், அவர்களும்பொருளாளர் திருமதி சுவர்ணா சங்கர்,அவர்களும் செயலர் திருமதி சாந்தி சுகுமார் அவர்களும் கலந்து கொண்டனர் ...
Panchayat union primary school
Edamalaipattipudur
Trichy-12
Thank you lions club of
Trichirappalli
Premier pride
Wednesday, October 17, 2018
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment