உதய நாளில்
இதயம் மகிழ
உவந்தே அளித்தார்
பாதுஷா
பாதுஷாவைப் பார்த்ததுண்டு
சுவைத்ததில்லை
அந்த ஏக்கம் தீர்த்திடவே
வந்ததின்று எங்களுக்கே
பிள்ளைகள் யாவரும் பெற்றனர் பாதுஷா
எல்லைகள் இல்லா சுவையுடன் ,அன்புடன்
நன்றியை அள்ளி வழங்கினர்
நன்றி :திரு சுரேஷ் சந்திரன்
ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர்
No comments:
Post a Comment