பழமை போற்றுதல்
பனையை காத்தல்.........
மண்ணின் முதல் காகிதம்........
எழுத்தானியின்
இணையில்லா தோழன்........
ஒழிக்கப்பட்ட சுவடியை,
நினைவில் கொணர்ந்து...
வள்ளுவன் வகுத்த, நெறியைக் குறித்து, மனதில் பதிக்க தீட்டிய செயல்,..... மலைப்போ மலைப்பு. ......
அழகோ அழகு.......
குழந்தைகளின் செயல்பாடுகள் சிறப்போ சிறப்பு.👍🏽பனையோலை எழுத்துப் பணியினை நினைக்கும் புதுமைத் திட்டம்.
மனயாழை மீட்டி வள்ளுவனைப் போற்றி வளர்த்திடுவோம் தாய்மொழி.💐வாழும் மாந்தர்கள் வழுவாமல் இருப்பதற்கு
திருக்குறளை
போல் உண்டா?
வள்ளுவன் மொழியி னை வையமே பேசிடும்.... உள்ளம் புறமும் தமிழ்மனம் வீசிடும்..... Panchayat union primary school ,Edamalaipattipudur, Trichy_12
No comments:
Post a Comment