நலம் .... நலமறிய ...ஆவல்.... உன் நலம் நலமறிய ஆவல் .... நீ இங்கு சுகமே ... நான் அங்கு சுகமா..... நலம் நலமறிய ஆவல் ........ இப்போது எல்லாம் யாரும் கடிதங்கள் வாயிலாக நலம் விசாரிப்பது இல்லை ......இதோ.... ...........இன்னும் இரண்டொரு தினங்களில் .... சார் போஸ்ட் ... டீச்சர் போஸ்ட் ...., என்று உங்களை அசர வைக்கும் குரல் ....... சென்னை சிறு துளியின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இரண்டாவதுப்போட்டி .... .......💐💐💐💐💐....அஞ்சல் அட்டைகள் மூலம் உழைப்பின் பெருமை , உழவின் சிறப்பு,உழவர் பெருமை , உழவரின் அருமை , பெருமை ,மழைத்தெய்வம் , மாடுகள் ,கதிரவன் இவற்றின் பெருமையை உணர்த்தும் , தமிழர் அனைவரும் சாதி மதவேறுபாடு கருதாமல் சேர்ந்து கொண்டாடும் பொங்கல் விழாவிற்கு வாழ்த்துச்சொல்லி வரைந்து இருக்கும் அஞ்சல் அட்டைகள் உங்களைத்தேடி ......... நன்றி சென்னை சிறு துளி .....நன்றி தம்பி ஜெயா வெங்கட் ....
No comments:
Post a Comment