"இயற்கை திருவிழா" இது "மக்கள்திருவிழா"
குப்பைகளை உரமாக மாற்றும் செயல்முறை விளக்க பொருட்காட்சி .
வீட்டிலேயே மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது எப்படி ? என்பது பற்றிய உங்கள் அனைத்து கேள்விகளுக்கு விடை சொல்லும் வகையில் பொருட்காட்சியானது வரும் அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் "இயற்கை திருவிழாவாக " நடைபெற இருக்கிறது.
இதில் சுமார் 40 இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அவர்களின் வெவ்வேறு விதமான சாதனங்களின் மூலம் பலவிதமான வழி முறைகளில் மூலமாகவும் எவ்வாறு மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது என்பது பற்றிய செயல்முறை விளக்கங்களுடன் கூடிய பொருட்காட்சியானது மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .. இதில் அனைவரும் கலந்து கொண்டு குப்பைகளை எளிதாக உரமாகவும், எரிபொருளாகவும் மாற்றும் வழிமுறைகளை அறிந்து கொள்ள முடியும். *சுற்றுச்சூழல் காவலனாக* மாற்றம் பெற இந்த பொருட்காட்சி பயனுள்ளதாக அமையும்.பள்ளி, கல்லூரி மாணவர்கள்,வீட்டுத்தலைவிகள், நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர் என பொதுமக்கள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் ......பயனுள்ள பொருட்காட்சி ...............,..மாநகராட்சி ஆணையர் அவர்களுடன்....பள்ளி மாணவிகள் ...,,
#homecomposti
No comments:
Post a Comment