நேற்று மாலை 6 மணியளவில் திரு. APJ அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சி மேலசிந்தாமணி அண்ணாச்சிலை அருகில் அய்யாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.அனைவரும் அய்யாவிற்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள். அய்யாவின் நினைவாக 500 மரக்கன்றுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன .செயல் சமூக அறக்கட்டளையின் சார்பில் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment