Tuesday, August 15, 2017
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற 71 வது சுதந்திர தின விழாவில் மாணவ / மாணவிகளுக்கு பல்வேறுப்போட்டிகள் நடைப்பெற்றன. போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு கண்மலை அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது . வெற்றிப்பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளை கண்மலை அறக்கட்டளை நிர்வாகி திரு எடிசன் அவர்களும் , தண்ணீர் அமைப்பு செயலாளர் திரு தாமஸ் அவர்களும் , திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திரு R K ராஜா அவர்களும் , மற்றும்ஆன்ட்ருஸ் அவர்களும் வழங்கினார்கள் . பல்வேறு கலைநிகழ்ச்சிகள். நடைப்பெற்றன. பள்ளியில் மரக்கன்றுகளை கண்மலை அறக்கட்டளை. நிர்வாகி திரு எடிசன் அவர்கள் நட்டு வைத்தார் ..............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment