குருதி வகை கண்டறியக் குதூகலமாய் துள்ளி வந்தார் பிள்ளைகளும்! வகையறிந்து பதிவு செய்ய வந்தவர்கள் வியந்துபோனார்! இடைமலைப்பட்டிப் புதூரின் இளந்தலைமுறை துனிச்சல் கண்டு! ஊசி எல்லாம் தூசி என்றே உற்சாகமாய் விரல்நீட்ட ஒருதுளியில் குருதிவகை கண்டறிந்து சொன்னார்கள். இப்பணிக்கு உதவிட்ட அர்பனிப்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி சென்னை சிறுதுளிக்கு சிறப்பு நன்றி ஏபி பாஸிட்டிவ் பால முருகன் அவர்களுக்கும் சிறப்பு நன்றி
No comments:
Post a Comment