https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Tuesday, August 15, 2017

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் இன்று. ( 8/7/2017) வேந்தர் தொலைக்காட்சியின் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பேச்சாற்றல் மிகுந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் , சாதனையாளருக்கும் விருது வழங்கும் விழாநடைப் பெற்றது.இன்றைய கல்வி முறை வரமா? சாபமா? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் நடுவராக 1000 மேடைகள் களம் கண்ட உரத்த சிந்தனையாளர் திருமதி சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள் தலைமை தாங்கினார் . இன்று திருச்சியை அதிர வைத்த பட்டிமன்றத்தில் காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள் 5000 பேர் கலந்துக்கொண்டனர் . பட்டிமன்றத்தின் முடிவில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு பேச்சாற்றல் மிகுந்த அரசுப்பள்ளி மாணவன்அல்லது மாணவியை தேர்வு செய்து விருது வழங்கியது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத்தந்நது.



            

No comments:

Post a Comment