https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Thursday, August 24, 2017

நட்புக்களே, செயல் அறக்கட்டளை சார்பாக திரு.A P J. அப்துல்கலாம் அய்யா அவர்களின் 2 -ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அய்யாவின் எண்ணங்களை பள்ளி மாணவ மாணவியரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைப்பெற்றது. நாள் :- 27 .07 .2017 நேரம் :- மதியம் 2 முதல் 4 மணி வரை . போட்டியில் வென்று முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ / மாணவியருக்கு பரிசும் , சான்றிதழும் வழங்கப்பட்டது . விழாவில் பங்கிக்கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன . பரிசுகளை வாரி தந்த செயல் அறக்கட்டளைக்கு நன்றி .! நன்றி!

          

No comments:

Post a Comment