மலைக்கோட்டை மாநகரின்
மதிப்புறு ஆணையர்
இன்று எம் பள்ளிக்கு
ஆய்விற்காய் வந்திருந்தார்.
கொட்டும் மழையிலும் குழந்தைகள் முழுவருகை!
பட்டாம் பூச்சியென
பாடும் குயில்களெனப்
பேசும் கிளிகளென
எம் பிள்ளைகள் விளங்கிடவே
வியந்து போற்றினார்!விடைபெற்றுத் திரும்பினார்!
No comments:
Post a Comment