குழந்தைகளைக் கொண்டாட நாங்களும் ரெடி...
குழந்தைகளைக் கொண்டாட.....
குணவாளர் இரவியவர்கள்
கொடுத்திட்டார் வாழ்த்துமடல்.
அழகானத் தமிழ் கொண்டு
அரும்புகளை நாம் பாட
வளமானத் தமிழாலே
வசந்தங்களை வாழ்த்திட
வாழ்த்து அட்டை அனுப்பினார்..
வணங்குகிறோம் நாங்களுமே...மாணவர் மனங்குளிர
மணக்கும் தமிழாழே
மனங்குளிர வாழ்த்துகின்ற
மனிதநேயப் பண்பாளர் திரு
இரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு
மழலைகள் சார்பில் கோடி நன்றிகள்....
No comments:
Post a Comment