காஞ்சிபுரத்தின்
பெருமையே....
முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த ஊர்....
பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்றது...
காஞ்சி பட்டு சேலைகள் புவிசார் குறியீடு பெற்றது......
இந்தியாவின்
பெருந்தொழில் மாவட்டம்...
உண்டாம்,நிஷார்,மிட்சுபிசு,போர்டு,பிஎம் டபிள்யு யமகா, போன்ற கார் நிறுவனங்கள் உள்ள மாவட்டம்...
மின்னணு உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ளது....
பெருங்கற்கால இடங்களில் அதிகம் கொண்டது...
கண்ணாடி கள் அதிகம் உற்பத்தி ஆகும் இடம்....
இன்னும் பல பெருமைகளைபெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அன்புத்தம்பி,
வித்தியாசமாக சிந்திப்பவர்,ஓயாது உழைப்பவர், விடுமுறையிலும் மாணவர் நலன் கருதி செய்த செயல்பாடுகளை தான் மட்டும் பயன்படுத்தாமல் மற்றவர்களும் பயன்பட வழங்கிய திரு செல்வகுமார் அவர்கள்..... 2017 தேசிய தகவல் விருது பெறுவதில் மிக்க மகிழ்ச்சி......உன்னால் எங்களுக்கு பெருமை.......
Saturday, November 17, 2018
பிறந்த நாள் வாழ்த்துகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment