முகநூல் நண்பர்களில் , நான் குருவாக மதிக்கும் சேலம் திரு இளங்கோ அய்யா அவர்களுக்கு , கடிதம் மூலம் பிறந்த நாள்வாழ்த்து கூறினர் எம்பள்ளியின் பள்ளி மாணவ மாணவியர் ஏழு பேர் . அவர்களின் வாழ்த்தினை ஏற்று அய்யா அவர்கள், எழுவருக்கும் தனித்தனியே வாழ்த்துமடல் எழுதி எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அதுமட்டுமின்றி எங்களுக்கு கிழங்குகளை யும் அனுப்பியுள்ளார். குழந்தைகள் மகிழ்ச்சியாக நட்டுவைத்தனர். அய்யா்அவர்களுக்கு மிக்க நன்றி.
No comments:
Post a Comment