https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Saturday, November 10, 2018

குழந்தைகள் தின விழா

மனிதருள் மாணிக்கம், நவபாரதச்சிற்பி ஆசியஜோதி. பண்டிதர், அமைதியின் காவலர் , நேருமாமா எனப்பலவித அடைமொழிகளால் அன்புடன் அழைக்கப்படும்அருமருந்தன்ன தலைவராம் ஜவகர்லால் நேரு அவர்கள். அவரால்பாரதம் உயர்வு பெற்றது. உலகில் அமைதி தவழ்ந்தது. அவருடைய புகழைப் பாடுகிறாள் முதல் வகுப்பு மாணவி  ம. ஜன னி.     அன்புள்ள  முகநூல் நன்பர்களே தங்களுடைய விருப்பமும், வாழ்த்தும்  எங்களை மேலும்  உற்சாகப்படுத்தும் .

No comments:

Post a Comment