https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw https://1.bp.blogspot.com/-9C7SUxLkcHQ/W1HxefcUdJI/AAAAAAAACOU/8mmaXPamAhUXf5rUmXon_ZZ8D1ke4K9aACK4BGAYYCw/s200/new-purple-animation.gif https://www.youtube.com/channel/UCM9Ax0gI6sN9iJ3o-d-ZHtw

Saturday, November 17, 2018

வெடிகளைக்குறைப்போம்......செடிகளை வளர்ப்போம்.....

நேற்று#02-11-18 #திருச்சியில் #தண்ணீர் #அமைப்பின் சார்பில் மதியம் #எடமலைபட்டி புதூர் #உயர்நிலைப்பள்ளியில் #தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே #பிளாஸ்டிக்  #தவிர்ப்போம், #துணிப்பை #எடுப்போம். வெடிகளை குறைப்போம், செடிகளை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.                                                                                                                                        இந்நிகழ்விற்கு #தண்ணீர் #அமைப்பின் #செயலாளர்  கே. சி. #நீலமேகம் தலைமை வகித்தார்,                                   #தண்ணீர் அமைப்பின் #இணைச்செயலாளர் ஆர்.ஏ. #தாமஸ் முன்னிலை வகித்தார்.                                                                    #பேராசிரியர் #சதீஷ் குமார் தலைமையில் விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.                                                                  இந்நாடகத்தின் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்,   துணிப்பையை எடுப்போம்.                                             வெடிகளை குறைப்போம், செடிகளை வளர்ப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.                                                            அதனைத் தொடர்ந்து மாணவரிடையே நெகிழிப் பைகளில் தீமைகளை எடுத்துக் கூறப்பட்டது.                                                                 இந்நிகழ்விற்கு #மணிகண்டம் #Aeo #மருதநாயகம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.                                                                  #200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும்  #ஆசிரியர்கள்  கலந்துகொண்டு நாடகத்தைக் கண்டு பயனடைந்தனர்.                                            நாடகத்தை #கலைக்காவிரி #நுண்கலைக் கல்லூரி #தண்ணீர் #சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் நிகழ்த்திக்காட்டினர். நாடகத்தின் முடிவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்,துணிப்பைகள் வழங்கப்பட்டன.                                                              முடிவில்  மாணவர்கள் அனைவரும் வெடிகளை குறைப்போம், செடிகளை வளர்ப்போம், நெகிழிப் பையைத் தவிர்த்து துணிப்பைகளை எடுப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர் இந்நிகழ்வை #செய்தியாக வெளியிட்ட #பத்திரிகை மற்றும் #ஊடக #நண்பர்களுக்கு  நன்றி நன்றி

No comments:

Post a Comment