வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின் ,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்
குருடரெல்லாம்
விழிப்பெற்றுப் பதவி கொள்வார் !
எனக்கவிகளும் கலைகளும் பெருக விரும்பும் பாரதி போல திருச்சி மாவட்ட ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் அவர்களின் தலைமையில் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் , படைப்பாளர்களுக்கும் , அரசுப்பள்ளி மாணவ/ மாணவிகளுக்கும் ஊக்கமும் , உதவிகளும் செய்து வருகின்றனர் .......,
தங்களது திறமையை ,அறிவை ,
ஆற்றலை , படிப்பை ,பதவியை ,
செல்வத்தை ,அனைத்தையும் பல்வேறு வகையான மக்களுக்குக்காலம் அறிந்து உதவி அவர்களின் நிம்மதியில் , வளத்தில் தாங்களும் மகிழ்ந்து வாழ்வாங்கு வாழ்கின்றனர் .இன்று குழந்தைகள் தின விழாவிற்கு. சிறப்பு விருந்தினராக Rtn Abbas manthri (past governor)Rtn.NDSuresh( past president)Rtn Mathivanan ( past president) சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு குழந்தைகள் தின விழாவிற்கு ரூபாய் 2000 மதிப்புள்ள பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர் ...... இன்று Rtn Abbas manthiri அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை மகிழ்வுடன் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் ....... நன்றி ! நன்றி!
Thursday, November 15, 2018
குழந்தைகள் தின விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment