இன்று பிறந்த நாள் காணும் ..........
சிங்கையிலே இருந்த போதும்
தன்கையால் அள்ளித் தந்து
பங்களிப்பை நல்கியே
பள்ளிகளுக்கு உதவிடும்
பெயரிலேயே
அன்பு உள்ளவர்......
அரசுப்பள்ளி குழந்தைகளின் மீது அதிக அன்பு கொண்டவர்...
குழந்தைகளின் திறமையைக்கண்டு பாராட்டி பரிசுப் பொருளை வழங்குபவர்...
திரு
அன்பு பிரனவ் அவர்கள்
அவதரித்த நன்நாளில்
அன்னை தமிழெடுத்து
அன்புடனே வாழ்த்துகின்றேன்.....வாழ்க....பல்லாண்டு....
No comments:
Post a Comment