இதயம் மகிழ வாழ்த்துகிறேன்.
இளங்கோ ஐயா வாழிய வே!
உதய நாளில் வணங்குகிறேன்!
உங்கள் ஆசி வேண்டுகிறேன்!
எதையும் தெளிவாய் சொல்பவரே
இதயம் அதனை வெல்பவரே!
எழுபத்து மூன்று வயதினிலும்
எங்கும் சுற்றும் சூரியனே!
பள்ளியென்றால்
துள்ளிச் சென்று
அள்ளிப் பரிசுகள் தருபவரே.
சொல்லில் இனியத் தமிழ்ச் சொல்லால்
சுகமுடன் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வாழ்க.
No comments:
Post a Comment