நவம்பர் மாதத்தில் ...... குழந்தைகள் தினத்தில்.....
காவிரி ஓரத்தில்...... எடமலைப்பட்டி புதூர் பள்ளிக்கு.....
கனவுகளோடு நாங்கள் துள்ளி வந்தோமே ....
துபாய் மாமா(ரவி சொக்கலிங்கம்) அனுப்பிய வாழ்த்து அட்டை வருமா
அட்டை வருமா ! அது அன்பை அன்பை தருமா?......
அரசு பள்ளி குழந்தைக்கு
அள்ளி வழங்கும் அன்பு மாமாக்கு
ஆசை முத்தங்கள்...
அழகு குழந்தைகள் ஆசையுடன் தொட்டு பார்க்கும்
பளபளக்கும் வாழ்த்து அட்டை...........இதோ
ஹலோ மாமா எங்கே இருக்கிங்க
எங்க மனசுல இருக்கிங்க
உங்க வாழ்த்தால் நாங்க உசர வருவோங்க
உங்க போல நாங்க உதவி செய்வோங்க
வர்ணஜாலமாய், மாயாஜாலமாய்
வானவில்லாய்
வைரமாய் ஜொலிக்கும் அட்டை தானங்க......
ஹலோ மாமா ரவி மாமா.....
எங்கள் புன்னகை அன்பு மாமா ....
அன்பு மாமாவே....
நீங்க நல்லா இருக்கணும்...
உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.......வாழ்க.. வளமுடன்....
குறிப்பு.. வாலி படத்தில் ஏப்ரல் மாதத்தில் பாடல்...
No comments:
Post a Comment